திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 2.22 கோடி உண்டியல் காணிக்கை.

by Editor / 11-11-2022 10:24:44pm
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 2.22 கோடி உண்டியல் காணிக்கை.

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நவம்பர் மாதம்  உண்டியல் காணிக்கையாக  2 கோடியே 22 லட்சத்து,  75 ஆயிரத்து 893 ரூ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.1 கிலோ 193 கிராம் தங்கமும் , 15 கிலோ 234 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via