ஐந்தாவது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டம்

by Editor / 14-11-2022 08:19:22am
 ஐந்தாவது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டம்

 நெல்லை மாவட்டம் சீவலப்பேரி மாயாண்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஐந்தாவது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டம் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கடை ஒப்படைக்க போவதாக அறிவிப்பு வெளியிட்டதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழந்த மாயாண்டியின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவாரண உதவியும் அவரது மனைவிக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கவேண்டும்.மற்றும் ஏற்கனவே கடந்த வருடம் கொலை செய்யபட்ட பூசாரி சிதம்பரத்தின் மனைவிக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டுமென கோரியும் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடந்துவருகிறது.

 

Tags :

Share via