பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி

by Staff / 17-11-2022 12:59:52pm
பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி

ஹிஜாப் போராட்டங்களால் ஈரானில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. இந்நிலையில், இசேவில் உள்ள சந்தை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பல பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 

Tags :

Share via