பயங்கர நிலநடுக்கம்

by Staff / 19-11-2022 11:02:05am
பயங்கர நிலநடுக்கம்

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் இரவு 7 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.9 புள்ளிகளாக கணக்கிடப்பட்டுள்ளது. பெங்குளூ நகர் பகுதியிலிருந்து கடலுக்கு அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

 

Tags :

Share via