ஜல்லிக்கட்டு மீதான வழக்கு நாளை விசாரணை

by Staff / 23-11-2022 04:25:21pm
ஜல்லிக்கட்டு  மீதான வழக்கு நாளை விசாரணை

ஜல்லிகட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரிய மனுக்கள் மீது நாளை விசாரணை நடத்தப்படுகிறது. இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதத்தை இன்று தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் விலங்குகளுக்கு அடிப்படை உரிமை இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என கூறியுள்ளது.

 

Tags :

Share via