நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்
பஞ்சாப் மாநிலம் சண்டிகாரில் இன்று காலை, பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஆட்டோ ஒன்று எதிரே வந்த மற்றொரு ஆட்டோ மீது மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனால் சிலர் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுக்குறித்து அறிந்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :