தென்காசிக்கு வருகிறார் தமிழக முதலமைச்சர் வரவேற்க ஏற்பாடுகள் தீவிரம்.
தென்காசி மாவட்டத்திற்கு 1இலட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி ரயில் நிலையத்தில் 7.40க்கு பொதிகை எக்ஸ் பிரஸ் ரயில் மூலம் வந்து இறங்கும் அவர் அங்கிருந்து குற்றாலம் அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.அங்கிருந்து 9.40 மணிக்கு செங்கோட்டைவழியாக கணக்கபிள்ளைவலசை விழாமேடைக்கு செல்கிறார்.இந்த பாதுகாப்பு பணியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், ஆகிய ஏழு மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.1ஐஜி தலமையில்,மூன்று டி ஐ ஜி க்கள், 10 எஸ் பி க்கள்,45 டிஎஸ்பிக்கள் 3500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Tags :