மாண்டஸ் புயல் கரையை நெருங்குகிறது 11 மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
மாண்டஸ் புயல் கரையை நெருங்குகிறதுவங்க கடலில் தீவர புயலாக மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல் புயலாகவலுவிழந்தது.இன்று இரவு அல்லது அதிகாலையில் ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து புதுச்சேரி இடைப்பட்ட மாமல்ல புரத்தில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது .தென்கிழக்குத்திசையில்170 கி.மி மையம் கொண்டிருந்த தீவிர புயல் 135 கி.மி நிலைகொண்டுள்ளது.புயல் கரையைநோக் கி 10 கி.மி வேகத்திலிருந்து 14 கி.மி வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது.கடல் பெரும் சீற்றத்துடனும் காற்றுமகடும் வேகத்துடனும் வீசி வருகிறது .இதனால்,பொது மக்கள் கடல் கரைக்கோ தேவையற்று வீட்டை விட்டு வெளியே வரவேண்டாமென்று பல்வேறு நிலைகளிலிருந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றன .நாளை ப ல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது சென்னை ,செங்கல்பட்டு ,விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி ,வேலூர் ,ராணிப்பேட்டை,திருவள்ளுர்,காஞ்சிபுரம்,கடலூர்,.நீலகிாி,,கிருஷ்ணகிாி.
Tags :