தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தாா்.

by Admin / 09-12-2022 06:27:26pm
தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தாா்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும்தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்து, 53,301 தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிடும் அடையாளமாக 5 தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார் .அமைச்சா்கள் கே.என்.நேரு,பழனி வேல் தியாகராசன்,மூா்த்தி,மேயர் உள்ளிட்டோா் பங்கேற்பு.

 

Tags :

Share via