தவறுதலாக வங்கி கணக்கில் வந்த ரூ.4.2 கோடி
ஆஸ்திரேலியாவில் காடியா என்ற நபரின் வங்கி கணக்கில் தவறுதலாக ரூ.4.2 கோடி பணம் வந்தது. இதையடுத்து அந்த பணம் முழுவதையும் காடியா செலவு செய்துள்ளார். ஒருவர் புது வீடு வாங்குவதற்காக அனுப்பிய பணம் தவறுதலாக காடியாவிற்கு கிடைத்ததும், வங்கியை அணுகாமல் அவர் செலவு செய்ததால், காடியா கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags :