தாயின் தகாத உறவு... மனமுடைந்த மகன் தற்கொலை

by Staff / 21-12-2022 02:41:27pm
தாயின் தகாத உறவு... மனமுடைந்த மகன் தற்கொலை

கர்நாடகாவின் மைசூர் மாவட்டம், ஹுனாசனைச் சேர்ந்தவர் மகாதேவஷெட்டி. இவரது மகன் மகேந்திரன். மகாதேவஷெட்டியின் மனைவிக்கு வேறு ஒருவருடன் தகாத உறவு இருந்துள்ளது. இது தொடர்பாக பலமுறை தம்பதியினர் தகராறு செய்தும் மனைவியின் போக்கு மாறவில்லை.இது குறித்து தந்தை மகாதேவஷெட்டி மகனின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, ​​மகேந்திரன் தாயிடம் பேசியுள்ளார். ஆனால் மகனின் பேச்சையும் கேட்காமல் தாய் அலட்சியம் செய்துள்ளார். இதனால், அவமானம் தாங்க முடியாமல் மகேந்திரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

Tags :

Share via