தமிழ்நாட்டில் 422 கிமீ அளவுக்கு கடல் அரிப்பு
நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங், "சமீபத்திய ஆய்வுகளின்படி உலகளவில் கடல் மட்டம் அதிகரித்து வருவதை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. நாட்டில் 6,632 கிமீ நீளமுள்ள இந்திய கடலோரப் பகுதிகளில் 33% கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 422 கிமீ கடல் பகுதியில் அரிப்பு உள்ளது" என்றார்.
Tags :