இந்த சம்பவங்கள் கவலை அளிக்கிறது: மோடி

by Staff / 09-01-2023 11:56:19am
இந்த சம்பவங்கள் கவலை அளிக்கிறது: மோடி

பிரேசிலில் உச்ச நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்ற கட்டிடங்கள் மீது முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியது கவலையளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த அவர், ஜனநாயக அமைப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்றார். தற்போதைய சூழ்நிலையில் பிரேசில் அரசுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via