உலகமே நெருக்கடியில் உள்ளது - பிரதமர் மோடி
ஒட்டுமொத்த உலகமும் தற்போது நெருக்கடியில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இந்த நிலையற்ற தன்மை எவ்வளவு காலம் நீடிக்கும் என்று சொல்வது கடினம். வியாழன் அன்று நடந்த குளோபல் சவுத் விர்ச்சுவல் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றார். இதன்போது, சர்வதேச சமூகத்தை வாட்டி வதைக்கும் பல பிரச்சினைகள் எழுப்பப்பட்டன. உணவு, எரிபொருள் மற்றும் உரங்களின் விலை அதிகரிப்பு, நிதித்துறையில் கொரோனாவின் தாக்கம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.
Tags :