அரசுத் துறைகளில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை பிரதமர் மோடி வழங்கினார்.

by Admin / 20-01-2023 11:49:26pm
அரசுத் துறைகளில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை பிரதமர் மோடி வழங்கினார்.

காணொலி காட்சி வாயிலாகஅரசு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக சேர்க்கப்பட்ட சுமார் 71,000 நியமனக் கடிதங்களை வழங்கி பிரதமர் உரையின்-அரசுத் துறைகளில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை பிரதமர் மோடி வழங்கினார். இந்த ஆட்சேர்ப்பு செயல்முறையின் வெளிப்படைத்தன்மையும் வேகமும் இன்று அரசாங்கத்தின் செயல்பாட்டின் ஒவ்வொரு அம்சத்தையும் வகைப்படுத்துகிறது என்று அவர் கூறினார். வழக்கமான பதவி உயர்வுகள் கூட தாமதம் மற்றும் சச்சரவுகளில் சிக்கிய காலத்தை அவர் நினைவு கூர்ந்தார். இந்த அரசாங்கம் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, வெளிப்படையான செயல்முறையை உறுதி செய்துள்ளது என்று அவர் கூறினார்.

 

Tags :

Share via