2 லட்சம் பேர் பங்கேற்ற கும்பாபிஷேகம்

by Staff / 27-01-2023 04:59:20pm
2 லட்சம் பேர் பங்கேற்ற கும்பாபிஷேகம்

பழனி கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பழனி நகரில், மற்ற இடங்களில் இருந்து பஸ்களை இயக்க அனுமதி அளிக்கப்படவில்லை.பக்தர்கள் வசதிக்காக 30 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு இருந்தன. முக்கிய இடங்களில் 300 சி. சி. டி. வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு 7 கண்காணிப்பு மையங்கள் மூலம் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கலந்துக் கொண்டனர்.

 

Tags :

Share via