நள்ளிரவில் கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தை ஏணி மூலமாக மீட்டு காட்டுக்குள் விடுத்த தீயணைப்புத்துறையினர்
ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டம் ஹின்டோல் அருகில் உள்ள ஆழமான கிணற்றில் விழுந்து விட்டார் சிறுத்தையை தீயணைப்பு துறை அதிகாரிகள் ஏணிகள் மூலம் மிட்டனர். சிறுத்தை கிணற்றில் விழுந்ததை உள்ளூர் மக்கள் புகார் தெரிவித்ததும் .காவல்துறையினரும் தீயணைப்பு துறையினர் மீட்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். முதலில் ஒரு பழகையை கயிறு கட்டி கிணற்றில் போட்டனர் அது நீரில் மிதந்தது அதன் மீது ஏறிக் கொண்டது சிறுத்தை பின்னர் ஒரு மரத்தால் ஆன ஏணி கிணற்றில் விடப்பட்டது சிறுத்தை அதில் பாய்ந்து ஏறி மேலே வந்தது.
Tags :