தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது
இரண்டு நாள்களில் சரசரவென குறைந்த தங்க விலை திடிரென மீண்டும் உயர்ந்து மக்களிடம் ஓர் அச்சத்தைஉருவாக்கிஉள்ளது.மத்திய நிதிநிலை அறிக்கைக்கு பின்பு தங்கத்தின் விலைஉயரலாம் என்ற நிலையில்இரண்டு நாள் உயர்ந்து..பின்பு குறைந்து...இப்பொழுது மீண்டும் உயர்ந்துள்ளது.சென்னையில் ஆபரண தங்கம் ரூ.5,365விறபளையாகிறது.சனிக்கிழமை நிலவரப்படி ஒருகிராம் தங்கம் 5,335 க்கு விற்பனையானது.இன்று 30 ரூபாய் அதிகரித்துசவரன் விலையில்ரூ.42,920 உயர்ந்துள்ளது.வெள்ளி ரூ74,00 க்கு விற்பனையாகிறது.
Tags :