கடமான் வேட்டையாடிய இருவர் துப்பாக்கியுடன் கைது.

by Editor / 07-02-2023 09:14:48pm
கடமான் வேட்டையாடிய இருவர் துப்பாக்கியுடன் கைது.

கன்னியாகுமரி மாவட்டம் பால்குளம் தனியார் தோட்டத்தில் நான்கு வயது கடமானை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய தடிக்காரன் கோணத்தைச் சேர்ந்த ஜெகன் மணக்காவிளையை  சேர்ந்த ராஜேஷ்குமார் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்  அவர்களிடமிருந்து லைசன்ஸ் இல்லாத துப்பாக்கி, மற்றும் வேட்டையாடப்பட்ட கடமான் இறைச்சி,  மாருதி கார் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர் இதில் தொடர்புடைய தடிக்காரன்  கோணத்தைச் சேர்ந்த ஜோஸ் மற்றும் சிவராஜன் ஆகிய இருவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை வனத்துறையினர்  தேடி வருகிறார்கள்

 

Tags :

Share via