ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் ஆதரித்து கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் (19.02.2023 முதல் 24.02.2023 வரை) வீதி, வீதியாகச் சென்று சூறாவளி பிரச்சாரம் செய்து முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
Tags :