மருது சகோதரர்கள்,வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனாரின் உருவ சிலைகளைத்திறந்து வைத்த முதலமைச்சர்

by Admin / 14-02-2023 01:26:51pm
மருது சகோதரர்கள்,வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனாரின் உருவ சிலைகளைத்திறந்து வைத்த முதலமைச்சர்

சென்னை கிண்டியிலுள்ள காந்தி நினைவு மண்டபத்தினுள் தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாகமருது சகோதரர்கள்,வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய சுதந்திரத்திற்காக அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்டு வீர மரணமடைந்த வீரர்களின் ஆளுயர சிலைகளும் சுதேசி இயக்கத்தினை வழுப்படுத்தி ஆங்கில ஏகாதிபத்தியத்திற்குஎதிரான கப்பல் ஒட்டிய வ.உ.சிதம்பரனாரின் மார்பளவு சிலையையும்  வ.உ.சி.இழுத்த புதிய பொலிவு பெற்ற செக்கையும்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து லைத்தார்.இச்சிலைகளின் திட்டமதிப்பு 95 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்விழாவில் உயர்கலவித்துறை அமைச்சர் க.பொன்முடிஅமைச்சர்,சுவாமி நாதன்,சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா ,துணை மேயர் மகேஷ் குமார் கலந்து கொண்டனர்

மருது சகோதரர்கள்,வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனாரின் உருவ சிலைகளைத்திறந்து வைத்த முதலமைச்சர்
 

Tags :

Share via