அளவுக்கு அதிகமாக மது அருந்தியவா் உயிரிழப்பு

by Staff / 18-02-2023 02:41:31pm
அளவுக்கு அதிகமாக மது அருந்தியவா் உயிரிழப்பு

கோட்டக்குப்பம் பகுதியில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பகுதியில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். புதுச்சேரி மாநிலம், காலாப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலையைச் சோந்த கருணாநிதி மகன் பிரகாஷ் (33). இவா், தனியாா் மருத்துவமனையில் உதவியாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், கோட்டக்குப்பம் அருகிலுள்ள கீழ்ப்புதுப்பட்டு பகுதி மதுக்கடையில் வெள்ளிக்கிழமை அளவுக்கு அதிகமாக மது அருந்திய பிரகாஷ், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பிரகாஷின் மனைவி ஜெயா அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

Tags :

Share via