இருசக்கர வாகனம் தடுப்புச் சுவரில் மோதி விபத்து புது மாப்பிள்ளை உயிரிழப்பு.

by Editor / 23-02-2023 11:15:04pm
 இருசக்கர வாகனம் தடுப்புச் சுவரில் மோதி விபத்து  புது மாப்பிள்ளை உயிரிழப்பு.

திருவள்ளூர் மாவட்டம்  கம்மார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பிரேம்குமார்(29) இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சென்றபோது மணவாளநகர் ரயில்வே மேம்பாலத்தில் தடுப்புச் சுவரில் மோதி உயிரிழப்பு.இருசக்கர வாகனத்தில் அவருடன் பயணம் செய்த விஜயகுமார்(28) என்ற இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்தில் பலியான பிரேம்குமாருக்கு  திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில் உயிரிழந்துள்ளார்

 

Tags :

Share via