சூரிய உதயம் பார்க்க வந்த பயணிகளை எச்சரித்த போலீஸார்:
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டன உள்ளன என்பதும் பெரும்பாலான சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கன்னியாகுமரிக்கு இன்று காலை ஏராளமான சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை பார்க்க வந்தனர்ஆனால் கடற்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு இன்னும் தடை இருக்கும் காரணத்தை காட்டி இன்று காலை சூரிய உதயத்தை காண வந்த சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர் இதனால் சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
Tags :