. மே 10-ம் தேதிசட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெறும்,
இந்தியத் தேர்தல் ஆணையம் கர்நாடக சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் அட்டவணையை அறிவித்துள்ளது. மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறும், முடிவுகள் மே 13-ம் தேதி வெளியாகும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்..
தற்போது 224 சட்ட மன்ற உறுப்பினா்களைக் கொண்ட கர்நாடகாவில் ,ஆளும் பாஜகவின் 119 எம்எல்ஏக்களும், காங்கிரஸுக்கு 75 பேரும், அதன் கூட்டணிக் கட்சியான ஜேடி(எஸ்) கட்சிக்கு 28 இடங்களும் உள்ளன. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.2 கோடி .
Tags :