வாகனம் மோதி முதியவர் உடல் சிதைந்து மரணம்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே இன்று மதியம் அடையாளம் தெரியாத வாகனம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது மோதியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து மரணமடைந்தார். இது குறித்து உடனடியாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
Tags :