பிளஸ் டூ தேர்வு முடிவு- மே- 8 ந் தேதி வெளியீடு-பள்ளி தேர்வு இயக்குனரகம்
பிளஸ் டூ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை மே ஐந்தாம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளி தேர்வு இயக்ககம் அறிவித்திருந்த நிலையில் 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற இருப்பதால் தேர்வு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை இழந்ததன் அடிப்படையில் தேர்வுத்துறை மே எட்டாம் தேதி ஒன்பது முப்பது மணி அளவில் தேர்வு முடிவுகளை வெளியிடுவதாக அறிவித்துள்ளது' நீட் தேர்வின் காரணமாக மாணவர்களுடைய தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியானால் ,அது மாணவர்களின் மனோ நிலையை பாதிப்படையச் செய்யும் என்கிற காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்
Tags :