வேலைவாங்கித்தருவதாக மோசடி பா.ஜ.க.கடலூர் மேற்கு மாவட்ட தொழில் பிரிவு தலைவர் கைது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 10 லட்சம் மோசடி செய்த ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ.க.வின் கடலூர் மேற்கு மாவட்ட தொழில் பிரிவு தலைவர் பெரியசாமி என்பவரை திட்டக்குடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags :