கோவை சரக டிஐஜி அதிரடி உத்தரவு.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் சுரேஷ்குமார் இவர் ஜேடர்பாளையம் காவல் ஆய்வாளராகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார் சுரேஷ்குமார் நித்யா கொலை வழக்கில் சரிவர விசாரணை செய்யாத காரணத்தாலும் வடமாநில தொழிலாளர்கள் மீது தீவைப்பு சம்பவம் நடைபெற்ற வரும் நிலையில் காவல் ஆய்வாளர் சரிவர பணி செய்யவில்லை என்ற காரணத்தால் கோவை சரக டி ஐ ஜி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதன் பேரில் காவல் ஆய்வாளர் தர்மபுரி மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.
Tags :