மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்

by Staff / 16-05-2023 02:20:30pm
மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்

உத்திரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச ஷாஜகான்பூரில் உள்ள அரசு பள்ளியை சேர்ந்த 18 மாணவிகள் தங்கள் ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தலை மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். கோபமடைந்த பெற்றோர்கள் அந்த ஆசிரியர் மீது போலீசில் வழக்கு பதிவு செய்ததை அடுத்து அந்த ஆசிரியரை காவல் துறை கைது செய்துள்ளது. மேலும் அந்த பள்ளியின் குளியலறையில் இருந்து ஆணுறைகள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

 

Tags :

Share via