அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று

by Editor / 22-05-2023 09:23:39am
 அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடலரிப்பு குளச்சல் முட்டம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 8-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத நிலையில் படகுகள் துறைமுகங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via