4 கோடி போதைப்பொருள் பறிமுதல்

by Staff / 24-05-2023 05:24:24pm
4 கோடி போதைப்பொருள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 4 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆப்பிரிக்க நாட்டிலிருந்து விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வந்த நபரிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்பெடமைன் என்று கூறப்படும் போதைப்பொருள் 1999 கிராம்ஸ் ஆப்பிரிக்காவில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளது. 4 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த போதைப்பொருள் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் மே 21 ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via