மது அருந்திய போது சோகம். ஒருவர் பலி

by Staff / 03-06-2023 04:19:45pm
மது அருந்திய போது சோகம். ஒருவர் பலி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிடாரிபட்டியில் மதுவில் தண்ணீர் என நினைத்து தின்னரை கலந்து அருந்தியதாக கூறப்படும் நிலையில் அதனை அருந்திய கூலி தொழிலாளி பனையன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். மேலும் அவருடைய உறவினர் அரசு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மேலவளவு போலீசார் தடயவில் துறை நிபுணர்கள் மூலம் தடயங்கள் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via