மலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்

by Editor / 18-07-2023 09:45:38pm
மலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்

சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று (ஜூலை 18) சென்னை, அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜரானார். அங்கு அமைச்சர் பொன்முடியிடம் 100 கேள்விகள் கேட்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்று வரும் இந்த விசாரணையில் ஆம், இல்லை என்ற அடிப்படையில் 100 கேள்விகள் தயார் செய்யப்பட்டு கேட்கப்பட்டு வருகிறது. இந்த விசாரணை சுமார் 5 மணி நேரம் நீடிக்கும் என கூறப்படுகிறது.

 

Tags : minister ponmudi

Share via