மணிப்பூர் கலவரம்:3000த்திற்க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம்.
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து திண்டிவனம் அரசு கோவிந்தசாமி கலைக் கல்லூரி 3000த்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து மத்திய அரசு எதிராகவும், மணிப்பூர் அரசை பதவி விலகக் கோரியும் கோஷங்கள் எழுப்பி,பதாகைகள் ஏந்தியும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அசம்பாவிதங்கள் நிகழாவண்ணம் தடுப்பாதற்கு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags :