மது மனிதனைக் குடிக்கிறது கவிஞர் வைரமுத்து

by Staff / 05-08-2023 12:43:43pm
மது மனிதனைக் குடிக்கிறது  கவிஞர் வைரமுத்து

மது குடிக்கும் பழக்கத்தின் பெருக்கம் மனித வாழ்வை தின்று கொண்டிருக்கிறது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். மேல்நாட்டில் மதுவை குடிக்கிறான், தமிழ்நாட்டில் மது மனிதனைக் குடிக்கிறது". நான் அரசாங்கத்திற்கு விரோதமாகவோ, சார்பாகவோ பேசவில்லை. மதுவுக்கு விரோதமாக பேசுகிறேன் என்று தேனி வடுகபட்டியில் தனது கல்வி அறக்கட்ட சார்பாக நடந்த கல்வி நிதி வழங்கும் விழாவில் கவிஞர் வைரமுத்து இதனை தெரிவித்துள்ளார். மேலும் மது மனிதனை அழிப்பது குறித்து தனது ஆதங்கத்தைத் கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

 

Tags :

Share via