சந்திராயன் -3 வெற்றிகரமாக தரையிறங்கியது .சாதனை படைத்த இஸ்ரோவிஞ்ஞானிகள்
சந்திராயன் -3 வெற்றிகரமாக தரையிறங்கியது .அமெரிக்கா, ரஷ்யா ,சீனாவை தொடர்ந்து இந்தியா விண்வெளியில் மிகப்பெரிய ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.. சந்திராயன் -3 திட்டம் வெற்றி பெற்றிருப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். நேரலையில் பிரதமர் மகிழ்ச்சியோடு தரையிறங்கியதை பார்த்து கைத்தட்டினார் .வரலாற்றில் இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகள், மிகவும் சிக்கலான தென்துருவத்தில் இந்தியாவினுடைய விண்கலம் லேண்டரை தரை இறக்கி சாதனை படைத்துள்ளனா்.
Tags :