பணத்தை மூட்டை கட்டியபோது பிடிபட்ட கொள்ளையன்

by Staff / 31-08-2023 05:23:34pm
பணத்தை மூட்டை கட்டியபோது பிடிபட்ட கொள்ளையன்

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே 4 ஆண் டுக்கு முன் திருடிய அதே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை மூட்டை கட்டி கொண்டிருந்த கொள்ளையனை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் ‌

 

Tags :

Share via