6-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள்  2-வது நாளாக இன்றும் கடலுக்கு செல்லவில்லை.

by Editor / 06-09-2023 09:30:20am
6-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள்   2-வது நாளாக இன்றும் கடலுக்கு செல்லவில்லை.

கன்னியாகுமரி அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்றுடன் கடல் சீற்றம் கனமழையும் பெய்து வருவதால் மீனவர்கள் வரும்-8-தேதி வரை நான்கு நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கையுடன் தடையும் விதிக்கப்பட்ட நிலையில் குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகங்களை சேர்ந்த 6-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் 2-வது நாளாக இன்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்

 

Tags : கன்னியாகுமரி அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று

Share via