6 பேரை குறிவைத்த அண்ணாமலை

by Staff / 16-09-2023 04:23:02pm
6 பேரை குறிவைத்த அண்ணாமலை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 'என் மண், என் மக்கள்' நடைபயணத்தை நேற்று (செப். 15) மாலை அண்ணாமலை மேற்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது: தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் இன்னும் 6 அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட இருக்கிறோம். இந்தியாவின் குடும்ப அரசியலுக்கு தாய் கழகமாக இருப்பது "திமுகதான்" என்றும் அண்ணாமலை பேசினார்.

 

Tags :

Share via