மகாத்மா  காந்தியின் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி. 

by Editor / 02-10-2023 10:42:53am
மகாத்மா  காந்தியின் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி. 

இன்று மகாத்மா காந்தியின் 155வது பிறந்தநாளையொட்டி, ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அஞ்சலி செலுத்தினார். அதேபோல், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திர சிங், மீனாட்சி லேகி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரும் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

 

Tags : மகாத்மா  காந்தியின் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி. 

Share via