தமிழ்நாட்டில் மேலும் 2 பேருக்கு டெங்கு உறுதி

by Staff / 17-09-2023 04:34:04pm
தமிழ்நாட்டில் மேலும் 2 பேருக்கு டெங்கு உறுதி

விருதுநகர் மாவட்டத்தில் சிறுமி உட்பட 2 பேருக்கு தற்போது டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்களுக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அத்துடன், 20 படுக்கைகள் கொண்ட தனிப்பிரிவு தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, வேலூரைச் சேர்ந்த 18 வயது மாணவிக்கும், சலவன்பேட்டையைச் சேர்ந்த ஆண் குழந்தைக்கும் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி சுகாதார துறை கோரிக்கை விடுத்துள்ளது.

 

Tags :

Share via