12 ம் வகுப்பு மாணவி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் 23 ஆண்டுகள் சிறை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே 12 ம் வகுப்பு மாணவியை, காரில் கேரளா மாநிலத்திற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், அழகியபாண்டிபுரம் பெருந்தலைகாடு பகுதியை சேர்ந்த முருகன் (38) என்பவருக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதித்து நாகர்கோவில் போக்சோ நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பு.
Tags : கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்