விஷால் புகார் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு

by Staff / 05-10-2023 02:31:04pm
விஷால் புகார் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு

மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் மீது நடிகர் விஷால் அளித்த லஞ்ச புகார் தொடர்பாக, 2 பெண்கள் உட்பட 3 தரகர்கள் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத சென்சார் போர்டு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழில் வெளியான 'மார்க் ஆண்டனி' படத்தை இந்தியில் வெளியிடுவதற்காக மும்பையில் உள்ள சென்சார் போர்டு அலுவலக அதிகாரிகள் தரகர்கள் மூலம் 76.5 லட்சம் லஞ்சமாக பெற்றதாக நடிகர் விஷால் குற்றச்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via