4 வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி
விதிகளை மீறியதாக சர்வோதயா சககாரி வங்கி லிமிடெட், தனேரா மெர்கன்டைல் கூட்டுறவு வங்கி லிமிடெட், ஜனதா கூட்டுறவு வங்கி லிமிடெட், மணிநகர் கூட்டுறவு வங்கி ஆகிய 4 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது. இந்த வங்கிகள் தனது இயக்குநர்களின் உறவினர்களுக்கு கடன் வழங்கியது, முதிர்ச்சியடைந்த நிலையான வைப்புத் தொகைகளுக்கு வட்டி செலுத்த தவறியது உள்ளிட்ட சில காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுத்ததாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
Tags :