வாகன விபத்தில் பலியானவர் உடலை மீட்க வந்த ஆம்புலன்ஸ் மீது வாகனம் மோதி ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் பலி  

by Editor / 07-10-2023 07:13:52am
வாகன விபத்தில் பலியானவர் உடலை மீட்க வந்த ஆம்புலன்ஸ் மீது வாகனம் மோதி ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் பலி  

திருநெல்வேலி குலவணிகர்புரம் ரயில்வே கேட்டில் இன்று அதிகாலை 4:30 மணிக்கு  ஒரு வாகனம் மோதியதில் இருசக்கரவாகனத்தில் சென்ற  சுகாதாரத் துறை ஊழியர் பலியானார்.

அவரது உடலை மீட்க வந்த ஆம்புலன்ஸ் வாகனம்கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து  இதில்ஆம்புலன்ஸை ஓட்டிவந்த அதன் உரிமையாளர் ஜே.பி..என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

குலவணிகர்புரம் ரயில்வே கேட்டில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பாளையங்கோட்டை ரயில் நிலையதிற்கு முன்னாள் 1 மணி நேரமாக நிறுத்தம்.

 

Tags : வாகன விபத்தில் பலியானவர் உடலை மீட்க வந்த ஆம்புலன்ஸ் மீது வாகனம் மோதி ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் பலி  

Share via