பேருந்தை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்
உத்தரபிரதேசத்தில் பேருந்து கண்டக்டர் கட்டணம் கேட்டதால் சில இளைஞர்கள் பேருந்தை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சமீபத்தில் புலந்த்ஷாஹரில் உள்ள கான்பூரில் சில இளைஞர்கள் பேருந்தில் ஏறினர். இந்நிலையில், அவர்களிடம் நடத்துனர் பணம் கேட்டதால் தகராறில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பேருந்தை தடுத்து நிறுத்தி கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கினர். இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து பேருந்தை டிரைவர் காவல்நிலையம் கொண்டு சென்றார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags :