சென்னை மாநகர காவல்துறை அதிகாரி பணியிட மாற்றம்.
சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பிரேம் ஆனந்த் சின்ஹாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் ஆணையராக இருந்த கண்ணன் மாற்றப்பட்டுள்ளார்.
Tags :
சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக பிரேம் ஆனந்த் சின்ஹாவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் ஆணையராக இருந்த கண்ணன் மாற்றப்பட்டுள்ளார்.
Tags :