சென்னையில் பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கைது

by Editor / 26-05-2022 09:16:41am
சென்னையில் பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கைது

சென்னையில் பாஜக நிர்வாகி பாலச்சந்தர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி பிரதீப் மற்றும் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதீப், சஞ்சய், கலைவாணன், ஜோதி ஆகியோரை சேலம் மாவட்டத்தில் தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளனர்.

சென்னையில் பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கைது
 

Tags : 4 arrested in BJP executive murder case in Chennai

Share via