மின்சாரம் தாக்கி தந்தை மகன் பலி

by Editor / 29-10-2023 08:58:36am
மின்சாரம் தாக்கி தந்தை மகன் பலி

நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள மணிமுத்தாறில் வாய்க்கால் அருகே அயன் சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து (வயது 55) மற்றும் அவரது மகன் வனராஜ் (28) ஆகிய இருவர் நேற்று நள்ளிரவில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலி.
தற்போது கல்லிடைக்குறிச்சி போலீசார் இறந்தவர்கள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : மின்சாரம் தாக்கி தந்தை மகன் பலி.

Share via